‘இடரினும் தளரினும்’ – Idarinum Thalarinum – எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ஓதுபவர்களுக்குப் பேறுகள் பல்கிடும்.
இடர்களைக் களைந்து நலம் சேர்க்கும் இப்பதிகம் திருஞான சம்பந்தரால் அருளப்பெற்று தேவாரத்தின் மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது; திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் மாசிலாமணியீசரின் திருவருளை வேண்டிப் பாடப்பட்டது.
இந்தப் பாடலை தினமும் மாலையில் 11 மாதங்கள் தொடர்ந்து பாடுவதால் உங்கள் வாழ்வில் உள்ள இடர்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.
Latest Version
1.2Uploaded by
Bojezk
Requires Android
Android 5.0+
Category
Free Books & Reference AppContent Rating
Everyone
Security Report
Check Now
Report
Flag as inappropriateLast updated on Feb 10, 2023
Whats new in This Update?
1. Fixed App name Issue
2. Now Support Android 5+ Devices
3. Minor Changes